Crime

மதுரை: மேலூர் அருகே நிலப் பிரச்சினையில் மதுரை டிராவல்ஸ் உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் சுரேஷ்(45). இவர் அப்பகுதியில் சுற்றுலா நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு மேலவளவு அருகே உள்ள சாம்பிராணிபட்டியில் தோட்டம் உள்ளது. இவருக்கும், சாம்பிராணிபட்டியைச் சேர்ந்த கோபாலகி ருஷ்ணன், கார்மேகம் ஆகியோருக்கும் இடையே நிலப் பிரச்சினையில் முன்விரோதம் இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/menvtkW

Post a Comment

0 Comments