Crime

சிட்னி: ஆஸ்திரேலிய நாட்டில் 40 ஆண்டுகால மர்மம் நிறைந்த கொலை வழக்கு ஒன்றில் புதிய கோணத்தில் விசாரணையை மேற்கொள்ள போட்காஸ்ட் (Podcast) தொடர் உதவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பேசப்பட்ட இந்த வழக்கு தொடர்பான தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்த குற்ற செயலை செய்த நபருக்கு இப்போது தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கடந்த 1982 வாக்கில் தனது மனைவி லினெட் டாசனை கொலை செய்த குற்றத்திற்காக முன்னாள் ரக்பி விளையாட்டு வீரரும், உயர்நிலைப்பள்ளி ஆசிரியருமான கிறிஸ் டாசனுக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது நியூ சவுத் வேல்ஸ் உச்ச நீதிமன்றம். தற்போது அவருக்கு 74 வயது ஆகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/j9ycelB

Post a Comment

0 Comments