Crime

சென்னை: சென்னை திரு.வி.க.நகர் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்றுமுன்தினம் காலை, திரு.வி.க.நகர், பல்லவன் சாலையில் உள்ள மைதானம் அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு போதைப்பொருள் விற்பனை செய்து கொண்டிருந்ததாக திரு.வி.க. நகரைச் சேர்ந்த சரவணன் (39) என்பவரை கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rFS4UXo

Post a Comment

0 Comments