
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் அண்ணா நகரைச் சேர்ந்த ரெக்ஸ் கேப்ரியல் பிராங்க்டன் (36) என்பவர் மூத்த வரி உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் மணலியைச் சேர்ந்த,கணவனை இழந்த 34 வயதுடைய பெண் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ரெக்ஸ், தூய்மைப் பணியாளர் பெண்ணிடம் அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படுகிறது. கடந்த 14-ம் தேதி ரெக்ஸ், தனது அறையில் கொட்டியுள்ள தண்ணீரை சுத்தம் செய்ய வருமாறு அந்தப் பெண்ணை அழைத்தாராம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1wbHYPD
0 Comments