
கோவை: இரண்டரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்து கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று (அக்.20) தீர்ப்பளித்துள்ளது.
கோவை விளாங்குறிச்சியைச் சேர்ந்தவர் ரகுநாதன் (27). தனது தந்தை நடக்க முடியாமல் இருந்ததால் அவரது பால் வியாபரத்தை ரகுநாதன் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், 2019 ஜூன் 23-ம் தேதி ரகுநாதனின் தந்தையை பார்க்க வந்த உறவினர், தனது இரண்டரை வயது பெண் குழந்தையுடன் அங்கேயே தங்கியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5XMC2Yq
0 Comments