Crime

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானா மதுரையில் பசும்பொன் தேவர் குருபூஜைக்கு சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் கார் கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதில் 5 பேர் காயமடைந்தனர். 10 கார்கள் சேதமடைந்தன.

பசும்பொனில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், காமராஜ், பாஸ்கரன் உள் ளிட்டோர் நேற்று காரில் சென்று கொண்டிருந்தனர். மானாமதுரை தல்லாகுளத்தில் உள்ள வைகை ஆற்றுப் பாலத்தில் சென்றபோது,



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6A8XfzZ

Post a Comment

0 Comments