Crime

தஞ்சாவூரைச் சேர்ந்த தனியார் ஆம்னி பேருந்து நிறுவனம் ரூ.387 கோடி மோசடி செய்துள்ளதாக இதுவரை 6,131 பேர் புகார் அளித்துள்ளனர் என திருச்சி பொருளாதார குற்றப் பிரிவு டிஎஸ்பி லில்லி தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூரைச் சேர்ந்த தனியார் ஆம்னி பேருந்து பேருந்து நிறுவனத்தை நடத்தி வந்த கமாலுதீன், தங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு லாபம் கொடுப்பதாகக் கூறி தங்களை ஏமாற்றிவிட்டதாக, அந்நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள், தஞ்சாவூர் மாவட்ட குற்றப் பிரிவில் புகார் அளித்த தன்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zM76bnH

Post a Comment

0 Comments