Crime

சின்னசேலம்: கள்ளச் சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக சின்னசேலம் காவல் ஆய்வாளர் சந்திரசேகரை, விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையம், சின்னசேலம், சங்காரபுரம் பகுதிகளில் கள்ளச் சாராயம் சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்படுவதும், மதுவிலக்கு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரிவு காவல் துறையினர் அவ்வப்போது சோதனை நடத்தி கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்வதும், அது தொடர்புடையவர்களை கைது செய்வதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/I2kvAY0

Post a Comment

0 Comments