
ஹைதராபாத்: ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையில் 7 கிலோ தங்க பிஸ்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று துபாயில் இருந்து வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jeyiQlP
0 Comments