Crime

சென்னை: செல்போன் பறிக்க முயன்றபோது மின்சார ரயிலிலிருந்து தவறி விழுந்த கொள்ளையன் கால் துண்டாகியுள்ளது.

இதுகுறித்து ரயில்வே போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி மின்சார ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. பழைய வண்ணாரப்பேட்டை பென்சில் பேக்டரி - கொருக்குப்பேட்டை இடையே நாராயணபுரம் இரும்புப் பாலத்தில் செல்லும்போது ரயில் வழக்கம்போல் மெதுவாகச் சென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jsh9HFZ

Post a Comment

0 Comments