Crime

கோவை அருகே ரூ.2 கோடி கடன் பெற்று மோசடி செய்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கட்டுக்கட்டாக போலி ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். கோவை கவுண்டம்பாளையத்தில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிதிநிறுவன உரிமையாளர் ரவிச்சந்திரன் என்பவரிடம் ரூ.2 கோடி கடன் பெற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/it4FJ9W

Post a Comment

0 Comments