Crime

திருப்பூர்: திருப்பூர் அங்கேரிபாளையம் மகா விஷ்ணு நகரை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (45). பெயின்டர். இவரது மனைவி செல்வி (40). தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2019-ம் ஆண்டு ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை தனியார் நிதி நிறுவனத்தில் செல்வி கடன் பெற்றுள்ளனர். அசல் மற்றும் வட்டியுடன் மாதந்தோறும் ரூ.4,700 தவணைத் தொகை செலுத்தி வந்துள்ளார். கடன் பெற்ற தொகையைவிட, அதிகளவில் நிதி நிறுவனம் வட்டி வசூலித்ததாக தெரிகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1HMcwoE

Post a Comment

0 Comments