Crime

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே திமுக வார்டு உறுப்பினர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பெண் உட்பட 5 பேர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையை அடுத்த நடுவீரப்பட்டு எட்டையபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்(31). இவர் இந்த கிராமத்தின் 7-வது வார்டு உறுப்பினராக உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Kkm5JLq

Post a Comment

0 Comments