Crime

ராஜபாளையம் அருகே ஊரை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இறந்தவரின் உடலை கிராம மயானத்தில் தகனம் செய்யக் கூடாது எனக் கூறி, மக்கள் போராட்டம் நடத்தினர். போலீஸார் சமசரம் செய்ததை அடுத்து இறந்தவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

ராஜபாளையம் சொக்கநாதன் புத்தூர் ஊராட்சிக்குட்பட்ட மேலூர் துரைசாமிபுரத்தில் உள்ள கிருஷ்ணன் கோவிலை பராமரித்து வந்த ஒரு தரப்பினர், அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறினர். இந்த விவகாரத்தில் 15 குடும்பத்தினரை கிராம மக்கள் ஊரை விட்டு ஒதுக்கிவைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PwCvZR1

Post a Comment

0 Comments