
ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்த வாணியம்பாடி இளைஞருக்கு திருப்பத்தூர் சைபர் க்ரைம் காவல் துறையினர் பணத்தை மீட்டு கொடுத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் ஆலங் காயம் பகுதியைச் சேர்ந்தவர் இம்தியாஸ்பாட்சா (21). இவர், கடந்த மாதம் யூடியூப் சேனலை பார்த்துக் கொண்டிருந்த போது குறைந்த விலையில் செல்போன் விற்பனை செய்வதாக அதில் வெளியான விளம்பரத்தை பார்த்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/30gLCHx
0 Comments