
மதுரை மாவட்டம் மேலூரில் தனியார் நிறுவன இயக்குநர் வீட்டில் 95 பவுன் நகை, 40 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருட்டு போயின.
மேலூர் குமார் நகரைச் சேர்ந்தவர் பிரபு சங்கர்(45). இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் இயக்குநராகப் பணிபுரிகிறார். இதனால் அங்கே குடும்பத்துடன் வசிக்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dcs31lB
0 Comments