Crime

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கொரியர் டெலிவரி செய்யும் நபரின் வாகனத்தை திருடிக் கொண்டு திருடர்கள் இருவர் தப்பும் போது அதனை சாமர்த்தியமாகச் செயல்பட்டு தடுத்து நிறுத்தியுள்ளார் காவலாளி ஒருவர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.

டெல்லியின் கல்காஜி விரிவு பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட இருவரும் எப்படி சிக்கினர்?



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DraxyOP

Post a Comment

0 Comments