
சென்னை: ஏடிஎம் மையத்தில் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதுபோல் நடித்து நூதன முறையில் ஏடிஎம் கார்டை மாற்றி பணம் எடுத்து மோசடியில் ஈடுபட்டதாக மத்திய அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வியாசர்பாடி, எம்.கே.பி. நகரை சேர்ந்தவர் ஜாக்குலின் (27). இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சேர்ந்தார். இந்நிலையில், அவரது நிறுவனத்தின் ஏற்பாட்டில் வங்கி ஏடிஎம் கார்டு வழங்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jV7dD3L
0 Comments