மறைந்த மகாராணி எலிசபெத், 1986ஆம் ஆண்டு தான் எழுதிய கடிதத்தை, அடுத்த 99 ஆண்டுகள் கழித்தே திறந்துபார்க்க வேண்டும் என கூறியிருப்பதால், அந்த கடிதம் ஆஸ்திரேலியாவின் ரகசிய அறை ஒன்றில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
source https://zeenews.india.com/tamil/world/queen-elizabeth-letter-is-locked-in-a-vault-at-sydney-and-it-cannot-be-open-until-2085-410044
0 Comments