Crime

மிளகாய்ப் பொடி தூவி நிதி நிறுவன அதிபரை கடத்திய கும்பலை வெப்படை போலீஸார் தேடி வருகின்றனர்.

குமாரபாளையம் அருகே பாதரையைச் சேர்ந்தவர் கவுதம் (35). இவர் பாதரை அருகே வெப்படையில் கடந்த 6 ஆண்டுகளாக நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வீட்டருகே சென்றபோது அங்கு காருடன் நின்றிருந்த மர்மகும்பல், கவுதமை தாக்கி மிளகாய்ப் பொடி தூவி, அவரை இரு சக்கர வாகனத்துடன் காரில் கடத்திச் சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/HFaD3Cb

Post a Comment

0 Comments