
சென்னை: கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்களை குறிவைத்து போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்ததாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை அண்ணா சாலை பார்டர் தோட்டம் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக திருவல்லிக்கேணி தனிப்படை போலீஸுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பார்டர் தோட்டம் மோகன்தாஸ் தெருவில் தனிப்படையினர் நேற்று தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DwLjuU0
0 Comments