Crime

தியாகதுருகத்தில் கருக் கலைப்பு செய்த தனியார் மருத்துவ மனைக்கு சீல் வைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் காட்டு எடையார் கிராமத்தைச் சேர்ந்த அம்மாசி மனைவி பெரிய நாயகி என்பவர், தியாகதுருகம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் கருக்கலைப்பு சிகிச்சைக்காக சென்றார். ஆனால் கருக்கலைப்பு சிகிச்சைப் பலனின்றி ஆக.1-ம் தேதி உயிரிழந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/g0Dj9cI

Post a Comment

0 Comments