
புதுச்சேரி: புதுச்சேரி திராவிடர் விடுதலை கழகத் தலைவர் லோகு அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் குமாரன், தமிழர் களம் செயலாளர் அழகர், புதுச்சேரி மாணவர் கூட்டமைப்புத் தலைவர் சாமிநாதன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் தலைவர் பிரகாஷ், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படைத் தலைவர் பாவாடைராயன், இந்திய தேசிய இளைஞர் முன்னணி தலைவர் கலைப்பிரியன் ஆகியோர், டிஜிபி மனோஜ்குமார் லாலை நேற்று சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனு விவரம்: புதுச்சேரி முதலியார்பேட்டை நூறடி சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவிக்கு பள்ளி ஆசிரியர் பாலியல் ரீதியான செய்திகளை வாட்ஸ் அப்பில் அனுப்பிய விவகாரத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zN3K61V
0 Comments