
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 27 பேருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
கச்சநத்தம் கிராமத்தில் உள்ள கோயில் விழாவில் மரியாதை செய்வது தொடர்பான பிரச்சினையில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 28-ம் தேதி இரவு ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பைச் சேர்ந்த ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய 3 பேரைக் கொலை செய்தனர். மேலும், 5 பேர் காயமடைந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hV4BWMd
0 Comments