Crime

வேலூர்: மோசடி புகாரில் சிக்கியுள்ள ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தின் ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம், சேவூர் பகுதியைச் சேர்ந்தவர் வீரராகவன். இவரது மகன் வினோத்குமார் (28). இவர் வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஐஎப்எஸ் நிதி நிறுவனத்தில் வேலைசெய்து வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yB6Ww9I

Post a Comment

0 Comments