
விழுப்புரம்: விழுப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் அருகேயுள்ளது மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் பிளஸ் - 2 பயிலும் மாணவி ஒருவர் நேற்று வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KFZWHqX
0 Comments