Crime

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தோல்ஷாப் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர், தனியார் நிறுவனத் தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், தான் வேலை செய்யும் நிறுவனத்தின் அருகே உள்ள முடிதிருத்தும் கடைக்கு சென்ற மாரிமுத்து, அங்கு நேற்று அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த கீழ்குப்பம் பகுதியைச் சேர்ந்த மைக்கேல் என்ற நபருக்கும், மாரிமுத்துவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது. இதையடுத்து முடி திருத்தும் கடையில் இருந்த கத்தியை கொண்டு மைக்கேல், மாரிமுத்துவை கழுத்தை அறுத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cy74UqV

Post a Comment

0 Comments