
மதுரை: மதுரையில் தான் காதலித்த பெண்ணை வேறொரு வருக்குத் திருமணம் செய்து வைக்க பெற்றோர் நிச்சயித் ததால், அப் பெண்ணை வீடு புகுந்து கொலை செய்த நபரைத் தேடி வருகின்றனர்.
மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதி பொன்மேனி குடி யானவர் தெருவைச் சேர்ந்தவர் பாண்டி. பலசரக்குக் கடை வைத்துள்ளார். இவருக்கு இரு மகள்கள். மூத்த மகள் அபர்னா (19). பிளஸ் 2 முடித்துவிட்டு வீட்டில் இருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/p0bd1mH
0 Comments