
புதுச்சேரி: போலீஸ்காரரின் தாயை தாக்கி நகை பறித்த சென்றவரை போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தில் மூதாட்டியின் கழுத்து நரம்பு அறுபட்டு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது.
புதுச்சேரி அரியாங்குப்பம் ஆர்கே நகர் கம்பன் வீதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி பழனியம்மாள் (வயது 75). இவரது நான்கு குழந்தைகளும் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். கோபால் இறந்த பிறகு, பழனியம்மாள் தனியாக வசித்து வருகிறார். அவர் கழுத்தில் இரட்டைவடம் சங்கிலி, வளையல், மற்றோரு தங்க சங்கிலி என சுமார் 8 பவுன் நகை அணிவது வழக்கம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vOZzrX6
0 Comments