
கடன் தொல்லை காரணமாக கேரளாவைச் சேர்ந்த தம்பதி பழநியில் உள்ள தனியார் விடுதி யில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் ஆலந்தூரைச் சேர்ந்தவர் சுகுமாரன். இவரது மனைவி சத்தியபாமா. இவர்கள் பழநி அடிவாரத்தில் உள்ள தனியார் விடுதியில் இரு நாட்களுக்கு முன்பு வந்து தங்கினர். சுவாமி தரிசனம் செய்ய வந்ததாகக் கூறி அறை எடுத்து தங்கியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MvKJFPA
0 Comments