
கேளம்பாக்கம்: ஓடிபியை சொல்வதற்கு தாமதம் ஆனதால் ஏற்பட்ட தகராறில் மனைவி, குழந்தைகளின் கண் முன்னே ஐடி ஊழியரை தனியார் கால் டாக்ஸி ஓட்டுநர் அடித்துக் கொலை செய்த சம்பவம் கேளம்பாக்கம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து தப்பி ஓட முயன்ற கார் ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அந்த நபரை கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CDub0Sy
0 Comments