
பரமத்தி வேலூர் அருகே விவசாயியை கொலை செய்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
பரமத்தி வேலூர் அருகே திடுமல் ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ் (52). இவர் கார் வாடகைக்கு விடும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார். இவருக்கு கலாமணி என்ற மனைவி, இரு மகன்கள் உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3o5t4Ck
0 Comments