Crime

ஓசூர் தனியார் நிறுவன ஊழியரிடம் பரிசு விழுந்திருப்பதாகக் கூறி நூதன முறையில் ரூ.15.60 லட்சம் மோசடி செய்தவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஓசூர் தாலுகா அலசநத்தம் சாலையைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (38). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது முகவரிக்கு கடந்த பிப்ரவரி 27-ம் தேதி, பார்சல் ஒன்று வந்தது. பார்சலை பிரித்து பார்த்த பிரேம்குமார் அதில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iDQPOhC

Post a Comment

0 Comments