
அருப்புக்கோட்டை அருகே மினி வேன் மீது கார் மோதியதில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயி ரிழந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கழுவன்பொட்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார். கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகன் மதிமாறன்(3). சரத்குமார், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர் களுடன் மினி சரக்கு வேனில் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு நேற்று சென்றார். பின்னர் அனைவரும் அதே மினி வேனில் ஊருக்கு புறப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cPnjMdX
0 Comments