Crime

நாகப்பட்டினம்: தலைஞாயிறு அருகே சாலையோரம் நடந்துசென்ற பாட்டி, பேத்தி மீது கார் மோதியதில், இருவரும் உயிரிழந்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தலைஞாயிறு ஒன்றியம் நீர்முளை கடைத் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் குத்தூஸ். இவரது தாயார் பாத்திமா பீவி(71). அப்துல் குத்தூஸின் மகள் நூரா பாத்திமா(12).



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PE3I8Nc

Post a Comment

0 Comments