Crime

புதுச்சேரி: சமூக வலைத்தளத்தில் இழிவான கருத்துக்களை பதிவிட்ட புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியருக்கு 3 மாதசிறை தண்டனை விதிக் கப்பட்டது.

புதுச்சேரி பல்லைக்கழக தமிழ்துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆரோக்கிய நாதன் (76). இவர் கடந்த 2020-ம் ஆண்டு பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 2018ல் அமைக்கப்பட்ட மாவட்ட உள்ளூர் புகார்கள் குழுதலைவராக இருந்த வித்யா ராம்குமார் குறித்து சமூக வலைதளத்தில் இழிவான கருத் துக்களை பதிவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/a8XWU5d

Post a Comment

0 Comments