
புதுடெல்லி: டெல்லி ரயில் நிலையத்தில் பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லி ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு பெண், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BETgmZu
0 Comments