Crime

விருதுநகரில் பேருந்தும் காரும் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த தம்பதி உயிரிழந்தனர். குழந்தைகள் இருவர் காயமடைந்தனர்.

பழைய பெருங்களத்தூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் மனோஜ் (37). தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி நித்தாஷா (32). இவர்களுக்கு பிரனாப் ஆதித்யா (8) என்ற மகனும், ஜெனிலா (7) என்ற மகளும் உள்ளனர். தனது சொந்த ஊரான தென்காசி மாவட்டம் சுரண்டைக்கு நேற்று அதிகாலை மனோஜ் தனது குடும்பத்துடன் காரில் புறப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7w5vLOi

Post a Comment

0 Comments