Crime

மதுரை: மதுரையில் நகைக் கடை உரிமையாளருக்கு பல கோடி ரூபாய் வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.1.18 கோடி மோசடி செய்த பெண் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை காமராசர் சாலை நவரத்தினபுரத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். நகைக் கடை நடத்தி வருகிறார். இவரிடம் செல்லூரைச் சேர்ந்த மகாலட்சுமி(45), பழனிக்குமார்(37) ஆகியோர் வங்கியில் கோடிக்கணக்கில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளனர். அதற்கு சந்தோஷ்குமாரிடம் இருந்து முன்பணமாகப் பல்வேறு தவணைகளில் ரூ.1.18 கோடியை 2 பேரும் பெற்றுள்ளனர். ஆனால், வங்கிக் கடன் வாங்கித் தரவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DMTf3Ot

Post a Comment

0 Comments