Crime

மடிப்பாக்கம்: மடிப்பாக்கம், புழுதிவாக்கம், உள்ளகரம் போன்ற பகுதிகளிலுள்ள கடைகளைக் குறிவைத்து திருட்டு கும்பல் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறது. குறிப்பாக பாலாஜி நகர் மெயின் ரோடு பகுதியில் இளைஞர்களை மிரட்டி, கத்தியை காட்டி பணம் செல்போன் பறித்துள்ளனர்.

இதேபோல் நியூ இந்தியா காலனியில் செயின் பறிப்பு சம்பவம், மேடவாக்கம் மெயின் ரோடு, சுவாமி நகர், மெயின் ரோடு,பாலம்மாள் நகர் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடையை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OonZMF5

Post a Comment

0 Comments