
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடியில் வீடு புகுந்து 6 மாத பெண் குழந்தையை கடத்திய தனியார் தொலைக்காட்சி நிருபர் மற்றும் 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கீழ பாப்பாக்குடியைச் சேர்ந்த தம்பதி கார்த்திக் - இசக்கியம்மாள். கூலித் தொழிலாளிகளான இவர்களுக்கு 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. கடந்த 20-ம் தேதி தங்கள் குழந்தையை காண வில்லை என பாப்பாக்குடி காவல் நிலையத்தில் இசக்கியம்மாள் புகார் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ubdM3mv
0 Comments