Crime

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த 7 பேர் மீது போக்சோ சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் திம்மனாமுத்துார் பகுதியைச் சேர்ந்தவர் மாதயன். இவரது மகன் வினோத்குமார்(32). இவர், கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது, அத்துமீறி உள்ளே நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bANFO1L

Post a Comment

0 Comments