
கோவை: கோயில் வளாகத்தில் தூங்கியவரை கொலை செய்த வங்கி ஊழியருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கோவை குண்டுவெடிப்பு வழக்குகள் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவையை அடுத்த பனைமரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (40). இவர் திருநங்கையை திருமணம் செய்துகொண்டு அப்பகுதியில் வசித்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VE8Y2cQ
0 Comments