
சென்னை: சென்னை, பெரவள்ளூர், வெற்றி நகரைச் சேர்ந்தவர் மணிவாசகம் (41). இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.
அதிகாலை 2 மணியளவில் ஒருவர் வீடு புகுந்து மணிவாசகத்தின் செல்போனை திருடிக் கொண்டு தப்பினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fY3bMqT
0 Comments