
புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூரைச் சேர்ந்தவர் வினோத் என்ற வினோத்குமார் (32). தனியார் நிறுவன ஊழியர். கடந்த 2017ல் 16 வயது சிறுமியை கோயில் திருவிழாவின்போது மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுபற்றி அச்சிறுமி தனது வீட்டில் தெரிவித்துள்ளார். அதையடுத்து வில்லியனூர் காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டது. இவ்வழக்கை உதவி ஆய்வாளர் வெள்ளையன், ஏஎஸ்ஐ அருள் ஆகியோர் விசாரித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ilOvxko
0 Comments