
ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே வேதாளை யில் 650 கிலோ கடல் அட்டைகளை மெரைன் போலீஸார் மற்றும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
வேதாளை கடற்கரை யிலிருந்து தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாக மண்டபம் மெரைன் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதி யில் மெரைன் போலீஸாரும், வனத்துறையினரும் ரோந்து சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WrwVtEG
0 Comments