Crime

ஆந்திர மாநிலம் காக்கி நாடாவில் இருந்து செங்கல்பட்டுக்கு ரயில்மூலம் கடத்தப்பட்ட 10 கிலோ கஞ்சா நேற்று செங்கல்பட்டு பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திர மாநிலம் காக்கி நாடாவில் இருந்து செங்கல்பட்டு வரை தினசரி விரைவு ரயில் வந்து செல்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ksk48bj

Post a Comment

0 Comments