
வேலூர்: பரதராமி அருகே சொத்து தகராறில் தாய் மற்றும் தங்கையை கட்டையால் அடித்துக் கொலை செய்த வருக்கு இரண்டு ஆயுள் தண்டனை வழங்கி வேலூர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக் கப்பட்டது.
வேலூர் மாவட்டம் பரதராமி அடுத்த பூசாரி வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முனிராஜ் (52). இவரது தாயார் இந்திராணி (70). இவருக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை திருமணம் ஆகாமல் தன்னுடன் வசித்து வந்த மகள் சின்னம்மாள் (42) என்பவரது பெயரில் எழுதி வைத்துள்ளார். இது, முனிராஜிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RVp74sQ
0 Comments