Crime

சென்னை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அளித்த விருந்தின்போது, பிரியாணியுடன் தங்கம், வைர நகைகளை விழுங்கிய இளைஞர் பிடிபட்டார். சென்னை சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் தாட்சாயணி(34). நகைக் கடையில் வேலை செய்து வருகிறார்.

விருந்துக்கு வந்த நண்பர்



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TBHQpfj

Post a Comment

0 Comments