
வேலூர்: வேலூரில் தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த மனைவி தனது கணவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். இதையடுத்து, அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் வேலப்பாடி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குமரவேல் (60) லாரி ஷெட்டில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கோமதி (48). வேலூர் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகிவிட்டது. இளைய மகள் வேலூரில் உள்ள கல்லூரியில் இளங்கலை படித்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gkwNmnj
0 Comments